சகோதரனால் சீரழிக்கப்பட்ட 13 வயதான சிறுமி!

13 வயதான சிறுமி ஒருவர் சகோதரனால் சீரழிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொனராகலை மாவட்டம், அத்திமலை பொலிஸ் பிரிவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 13 வயதான சிறுமி வயிற்று வலியினால் பாதிக்கப்பட்ட நிலையில், அவரை பெற்றோர் மொனராகலை வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 16 வயது அண்ணனால் , குறித்த சிறுமி வல்லுறவிற்குள்ளாக்கப்பட்ட … Continue reading சகோதரனால் சீரழிக்கப்பட்ட 13 வயதான சிறுமி!